செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ரஷ்யாவின் எரிபொருள் நிரப்பு நிலைய தீ விபத்தில் 25 பேர் பலி

ரஷ்யாவின் எரிபொருள் நிரப்பு நிலைய தீ விபத்தில் 25 பேர் பலி

0 minutes read

ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசில்  3 குழந்தைகள் உட்பட 25 பேர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர்.

திங்கட்கிழமை இரவு மகாச்கலா பகுதியில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து, அருகிலிருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் பரவியது.

இதில் எரிபொருள் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு, 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு தீ பரவியது.

இந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்ததோடு, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

200க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More