செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0 minutes read

இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் இன்று காலை அந்நாட்டு நேரப்படி 7.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 78 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்த நிலையில், அச்சம் அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அத்துடன், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த 5ம் திகதி இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More