செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் தெற்கு இலண்டனில் 15 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு

தெற்கு இலண்டனில் 15 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு

0 minutes read

தெற்கு இலண்டனில் சிறுவன் ஒருவன் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெக்காமில் உள்ள சம்னர் வீதியில் காயமடைந்த சிறுவன் தொடர்பில் திங்களன்று தாம் அழைக்கப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 15 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு தெற்கு இலண்டன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

எனினும், அவரது உடல்நிலை உயிருக்கு ஆபத்தானதாக இல்லை என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாகவும், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More