செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

0 minutes read

ஞாயிற்றுக்கிழமை ப்ரோம்லியில் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.

இரவு 8.25 மணியளவில் Upper Elmers End Road, ப்ரோம்லிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இலண்டன் அம்பியுலன்ஸ் சேவையுடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று தலையில் காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு சிகிச்சை அளித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, அவசர சேவைகளின் முயற்சிகள் இருந்தபோதிலும், அந்த நபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 43 வயது ஆண்ட்ரூ கிளார்க் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More