மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 – ஐ தாண்டியுள்ளது.
அத்துடன்,, 3,400க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், சுமார் 140 பேரைக் காணவில்லை.
இந்த நிலையில், இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்போரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மாண்டலேயில் மின்சாரம், தொலைபேசி தொடர்பு, இணையச் சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவேளை, தாலய்லந்துத் தலைநகரிலும் மீட்புப் பணிகள் இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மியன்மாரில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவாகப் பதிவானது
தாய்லாந்தில் உணரப்பட்ட அதிர்வால் பேங்காக்கில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.