செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அடுத்த அலைகள் குறித்து கவலை வேண்டாம்!

இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அடுத்த அலைகள் குறித்து கவலை வேண்டாம்!

1 minutes read

கொரோனாவின் இரண்டாவது அலை முடிவடைந்தாலும், அடுத்த அடுத்த அலைகள் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவர்கள், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கணித்த ஹைதராபாத் மற்றும் கான்புர் ஐஐடி ஆய்வாளர்கள், மூன்றாவது அலை ஒக்டோபரில் வரலாம் எனக் கூறுகின்றனர்.

சில மாநிலங்களில் இப்போதே சிறிய அளவிலான எண்ணிக்கை கூடியிருப்பதும் மூன்றாவது அலையின் தொடக்கமாகவே கருதலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும், மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More