செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் லண்டனில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் குத்திக்கொலை : ஒருவர் கைது

லண்டனில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் குத்திக்கொலை : ஒருவர் கைது

1 minutes read

பிரிட்டனின் லண்டன் நகரில் 3 பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் இன்று குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தில் 3 பெண்களும் ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டன் தென்பகுதியிலுள்ள சௌத்வாக் பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் என்றும் பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரி நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More