செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆளுநரை சந்தித்து பேச்சு நடத்தும் நிலையில் நாம் இல்லை!

ஆளுநரை சந்தித்து பேச்சு நடத்தும் நிலையில் நாம் இல்லை!

1 minutes read

வடமாகாண ஆளுநரை சந்தித்து பேச்சு நடத்தும் நிலையில் தாம் இல்லை என ஆவா குழுவின் பெயரில் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

ஆவா குழுவை சந்தித்து பேச்சு நடத்த தயார் எனவும் , அதற்காக தான் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அவர்கள் கூறும் இடத்திற்கு சென்று பேச்சு நடத்த தயார் எனவும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆவா குழுவின் பெயரில் , வடமாகாண ஆளுநருக்கு 17ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

அதில் இன்றைய சூழ்நிலையில் எங்களை உங்கள் மத்தியில் அடையாளம் காட்டிக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி – vanni

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More