செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதிய வகையான காய்ச்சல் பரவும் அபாயம் -நாட்டுமக்கள் எச்சரிக்கை!!

புதிய வகையான காய்ச்சல் பரவும் அபாயம் -நாட்டுமக்கள் எச்சரிக்கை!!

1 minutes read

நாட்டின் பல பாகங்களில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில் , பலர் தமது வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் பல இடங்களில் ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொற்று நோய்கள் ஒழிப்பு பிரிவின், தொற்று நோய்கள் தொடர்பான பிரதான வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு போன்றவையே இந்த காய்ச்சலின் அறிகுறிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் வைத்தியர் சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More