1
வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் கே.சயந்தனின் அலுவலகம் முன்பாக இந்த குழி வெட்டப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.
இவ் ஆட்லறி ஷெல் யாழ். சாவகச்சேரியில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாா் அழைக்கப்பட்டு மீட்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் அந்த குழியில் ஷெல்கள் இருக்கும் என நம்பப்படுகின்றது .