செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் அலுவலகம் முன் ஆட்லறி ஷெல் வந்தது எப்படி ?

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் அலுவலகம் முன் ஆட்லறி ஷெல் வந்தது எப்படி ?

0 minutes read

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் கே.சயந்தனின் அலுவலகம் முன்பாக இந்த குழி வெட்டப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.

இவ்  ஆட்லறி ஷெல் யாழ். சாவகச்சேரியில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாா் அழைக்கப்பட்டு  மீட்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் அந்த குழியில் ஷெல்கள் இருக்கும் என நம்பப்படுகின்றது .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More