செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம் .

யாழில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம் .

1 minutes read

யாழ்ப்பாணம் வண்ணாா்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 5 போ் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை  நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.

நேற்று மாலை 6 மணியளவில் வண்ணாா்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற வாள்வெட்டு கும்பல்,

கடையை அடித்து நொருக்கியதுடன், உாிமையாளரையும் தாக்க முயற்சித்துள்ளது. குறித்த கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு கொக்குவில் மேற்கு வராகி அம்மன் கோவிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீதும், அதற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீதும் தாக்குதல் நடாத்தியிருக்கின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More