1
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பொது தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 16 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென தெரிவித்துள்ளார். தேர்தல் திணைக்களத்தின் இணையதளம் ஊடாகவோ கிராம சேவகர்அலுவலகங்களின் ஊடாகவோ விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியும்.