செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் அதிகரித்த கொரோனா மரணம்….

இலங்கையில் அதிகரித்த கொரோனா மரணம்….

0 minutes read

 

இலங்கையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்த நிலையில் இன்று கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.

இம்மரணம்  10 ஆவது கொரோனா மரணமாக  பதிவாகியுள்ளது.

குவைத்தில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதான பெண் ஒருவரே  உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More