செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது கொரோனா தொற்றாளர்கள்.

2,042 ஆக அதிகரித்துள்ளது கொரோனா தொற்றாளர்கள்.

0 minutes read

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது.நேற்றைய தினம் (29) மேலும் ஐவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் – டாக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,678 ஆக உயர்வடைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More