செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹோட்டல் உரிமையாளர் அவரின் ஹோட்டலில் சடலமாக மீட்பு.

ஹோட்டல் உரிமையாளர் அவரின் ஹோட்டலில் சடலமாக மீட்பு.

0 minutes read

பிலியந்தலையில் ஹோட்டல் வளாகத்தில் ஹோட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹோட்டல் உரிமையாளரின் மனைவி காயங்களுக்குள்ளாகிய நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More