செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 11 மாத குழந்தைக்கு ஏற்பட்ட சோகம்!!

11 மாத குழந்தைக்கு ஏற்பட்ட சோகம்!!

1 minutes read

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தயாளன் விதுசா என்ற 11 மாத குழந்தையே உயிரிழந்துள்ளார். வீட்டினுள் இருந்து நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு மின்சார வயர் வீட்டினுள் இருந்து இணைக்கப்பட்டிருந்தது. தவழ்ந்து சென்ற குழந்தை வயரினை இழுத்துள்ளது. இதன் போது வயர் ஊடாக பாய்ந்த மின்சாரம் குழந்தையினை தாக்கியுள்ளது.

அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று காட்டிய போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறினர். மேலதிக விசாரணையினை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More