1
சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் 54 வயதான சந்தேக நபர் நேற்று (25) கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.