செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாக்குவாதம் முத்தி கணவனை தாக்கி தலைமறைவாகிய மனைவி

வாக்குவாதம் முத்தி கணவனை தாக்கி தலைமறைவாகிய மனைவி

1 minutes read

இந்த சம்பவத்தில் 30 வயதான நபர், காயமடைந்து சிகிச்சைக்காக பொலனறுவ பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கணவர் தனது மனைவிக்கு சொந்தமான மொபைல் போனை திருடியதாகக் கூறப்படுகிறது, இதுவே சர்ச்சைக்கு வழிவகுத்தது என்றும், அந்த நபர் போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்றும் தெரிய வந்துள்ளது.

ஹிங்குராங்கொடவில் ஒரு ரேஸ் புக்கிக்கு முன்னால் மனைவி கணவனை குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பிள்ளையின் தாயான சந்தேக நபரை கைது செய்ய விசாரணை நடந்து வருவதாக ஹிங்குராங்கொட பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More