செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீண்டும் யாழ் வருகின்றார் சுவிஸ் போதகர் சற்குணம்

மீண்டும் யாழ் வருகின்றார் சுவிஸ் போதகர் சற்குணம்

1 minutes read

மீண்டும் யாழ் வருகின்றார் சுவிஸ் போதகர் சற்குணம் ஊடகவிலாளர்களையும் சந்திக்க ஆசைப்படுகின்றாராம்

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக சந்தேகிக்கப்படும் சுவிஸ் போதகரான சற்குணம் மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்கு ஆயத்தமாக உள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சீடர்களில் சிலர் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டுநாயக்கா விமானநிலையம் முழுமையாக திறக்கப்பட்டதன் பின்னர் அவர் யாழ்பாணம் வருவார் எனவும் அத்துடன் தனது பக்க நியாயத்தை ஊடகவியலாளகளை அழைத்து கூறுவார் எனவும் தெரியவருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More