செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை A/L, புலமைபரிசில் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம்

A/L, புலமைபரிசில் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம்

1 minutes read

நாளைய தினம் (07) வெளியாகவுள்ள பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சை தொடர்பான

இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்ற வரும் அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More