செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை: ரவிகரனிடம் வாக்கு மூலம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை: ரவிகரனிடம் வாக்கு மூலம்!

0 minutes read

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

குறிப்பாக கடந்த 18.02.2020 மாலை 7 மணியளவில் ரவிகரனது இல்லத்திற்கு நேரடியாக சென்ற மாங்குளம் பொலிஸார், இவ்வாறு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

மேலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி என்னும் பேரணியில் கலந்துகொண்டமைக்காக கடந்த திங்கட்கிழமையும் ரவிகரனிடம் முல்லைத்தீவு பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More