செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேலும் 237 பேருக்கு கொரோனா தொற்று!

மேலும் 237 பேருக்கு கொரோனா தொற்று!

1 minutes read

அதன்படி வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 78 பேருக்கும் களுத்துறையில் 23 பேருக்கும் திருகோணமலையில் 21 பேருக்கும் இரத்தினபுரியில் 20 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு மற்றும் குருநாகலில் 18 பேருக்கும் பொலன்னறுவையில் 13 பேருக்கும் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 9 பேருக்கும் கம்பஹாவில் 08 பேருக்கும் புத்தளத்தில் 07 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கேகாலையில் 05 பேருக்கும் ஹம்பாந்தோட்டையில் மூவருக்கும் மொனராகலையில் இருவருக்கும் காலி, அனுராதபுரம் மற்றும் மட்டக்ளளப்பில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ள நிலையில் அவர்களில் 92 ஆயிரத்து 611 பேர் குணமடைந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More