செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீர்மானம் நாளை!

இலங்கையில் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீர்மானம் நாளை!

0 minutes read

இலங்கையில் 2ஆம் கட்டமாக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தொற்று நோய் தடுப்பு பிரிவில், நாளை பிற்பகல் 2 மணியளவில் நிபுணர் குழு கூடவுள்ளது.

இதன்போது அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியினை 10 அல்லது 12 வாரங்களிலா செலுத்துவது என்பது தொடர்பில் நாளை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும்” என அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More