செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மிருகக் காட்சிச் சாலைகள், சரணாலயங்களுக்கும் பூட்டு!

மிருகக் காட்சிச் சாலைகள், சரணாலயங்களுக்கும் பூட்டு!

0 minutes read

நாட்டிலுள்ள மிருகக் காட்சிச் சாலைகள், சபாரி பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயங்கள் ஆகியன நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளது.

இந்தத் தகவலை தேசிய மிருகக் காட்சிச்சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் நெருக்கடியைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More