செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மறுஅறிவிப்பு வரை அனைத்து கல்வி செயற்பாடுகளுக்கு முடக்கம்!

மறுஅறிவிப்பு வரை அனைத்து கல்வி செயற்பாடுகளுக்கு முடக்கம்!

0 minutes read

நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் மறுஅறிவிப்புவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க, அனைத்து கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் பாடசாலைகளையும் மறு அறிவிப்புவரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More