செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளத்தை வழங்க நடவடிக்கை

அரச ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளத்தை வழங்க நடவடிக்கை

0 minutes read

நாட்டின் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கான இம் மாத சம்பளத்தை மே 21 ‍அன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல உறுதிபடுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More