செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டித்த 8 பேர் கைது

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டித்த 8 பேர் கைது

0 minutes read

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டி த்த 8 பேர் கல்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் கல்குடா பகுதியில் வைத்து  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தடை உத்தரவை மீறி நினைவு தினம் செய்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More