செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!

0 minutes read

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதியின் ஆலோசகர் காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் எஸ் ஆர் அட்டிகல, டொக்டர் பிரியத் பந்து விக்ரம, சாலிய விக்ரமசூரிய, குஷன் கொடித்துவக்கு, ஜெராட் ஒன்டாச்சி மற்றும் ரோஹன் டி சில்வா ஆகியரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More