செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை பணி ஆரம்பம்!

பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை பணி ஆரம்பம்!

0 minutes read

புதிய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

புதிய களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணியினையும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகளையும் பிரதமர் இன்று ஆரம்பித்து வைத்ததாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More