செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி தலைமையில்!

இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி தலைமையில்!

0 minutes read

இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகிறது.

இந்த மாநாடு இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், இடம்பெற்று வருகிறது.

65 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும் இந்த மாநாடு மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More