செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை குறித்து அடுத்தவாரம் அறிவிப்பு!

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை குறித்து அடுத்தவாரம் அறிவிப்பு!

1 minutes read

ஜுலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதன்போது, அடுத்த நாடாளுமன்ற அமர்வு வாரத்தில், எத்தனை நாட்களுக்கு அமர்வை நடத்துவது என்பது குறித்தும் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரணை, கடந்த 22 ஆம் திகதி, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More