செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழப்பு!

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழப்பு!

0 minutes read

வடமராட்சி- துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவர், மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 65 மற்றும் 80 வயதுடைய ஆண்கள் இருவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மூவரின் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More