செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

1 minutes read

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டினைச் சேர்ந்த மகேஸ்வரன் சுதாகரனின் நிதி உதவியில், சுதந்திரபுரம் பகுதியிலுள்ள 60 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ஜெயகாந்தனிடம் குறித்த உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.

அதனை பிரதேச செயலாளர், சுதந்திரபுரம் கிராம அலுவலர் ஊடாக வறுமைக் கோட்டிலுள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி வைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More