செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை இலங்கை விரைவுபடுத்தியுள்ளது: சீனத்தூதரகம் பாராட்டு

தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை இலங்கை விரைவுபடுத்தியுள்ளது: சீனத்தூதரகம் பாராட்டு

0 minutes read

கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை இலங்கை மிகவும் விரைவுபடுத்தியிருப்பதாகப் பாராட்டியிருக்கும் சீனத்தூதரகம், எதிர்வரும் 2 – 3 வாரங்களில் மேலும் 5.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையும் என்றும் தெரிவித்துள்ளது. 

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் தொடர்பில் சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் மற்றுமொரு பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More