செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹிஷாலினியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று!

ஹிஷாலினியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று!

1 minutes read

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சரீரம், மூன்று சட்ட வைத்தியர்கள் அடங்கிய குழு மற்றும் பிரதேச பரிசோதனை நீதவானின் மேற்பார்வையில் 2ஆவது உடற்கூற்று பரிசோதனைக்காக நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சரீரம், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டுச் செல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று, சிறுமியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை குறித்த வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More