செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுப்பு!

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுப்பு!

1 minutes read

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் வீதி ஓரத்தில் அமைந்திருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை சடலம் ஒன்று இருப்பதனை அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தினை கண்டெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் வவுனியா உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்தவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More