செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னாரில் பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மன்னாரில் பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

1 minutes read

மன்னார் மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் வழங்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை, முசலி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கட்டையடம்பன் ம.வி பாடசாலை ஆகிய இடங்களில் பைஸர் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது டோஸ், இன்று (சனிக்கிழமை) காலை முதல் செலுத்தப்பட்டு வருகின்றது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோரின் உதவியுடன் குறித்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More