செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 502 நபர்கள் கைது

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 502 நபர்கள் கைது

0 minutes read

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 502 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 56,796 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மேல் மாகாணத்திற்குள் உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் நேற்று மொத்தம் 757 வாகனங்களில் பயணித்த 1,509 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More