செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமெரிக்காவினால் இலங்கைக்கு மேலதிகமாக 2.5 மில்லியன் டொலர்கள் உதவி

அமெரிக்காவினால் இலங்கைக்கு மேலதிகமாக 2.5 மில்லியன் டொலர்கள் உதவி

0 minutes read

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின்‌ (USAID) ஊடாக, இலங்கையில் அவசர கொவிட்-19 உதவிக்காக மேலதிகமாக 2.5 மில்லியன் டெலர்களை வழங்கவுள்ளது.

இந்த தகவலை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த உதவியானது பாதுகாப்பான மற்றும்‌ பயனுறுதியுள்ள கொவிட்‌-19 தடுப்பூசியேற்றல்களுக்கான சமமான அணுகலைத்‌ துரிதப்படுத்தும்‌ மற்றும்‌ கொவிட்‌-19 இனை எதிர்கொள்வதற்கான சுகாதாரப்‌ பணியாளர்களின்‌ திறனை வலுப்படுத்துமென, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More