செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்!

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்!

0 minutes read

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பசளையின் மாதிரி மீளப் பரிசோதிக்கப்பட மாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அதனைப் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அத்துடன் அதற்கான கட்டணமும் செலுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சேதன பசளையின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதில் அபாயகரமான பக்டீரியாக்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More