செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை-எதிர்க்கட்சியின் பேரணிக்கு 5ஆம் இலக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி!

இலங்கை-எதிர்க்கட்சியின் பேரணிக்கு 5ஆம் இலக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி!

0 minutes read

ஐக்கிய மக்கள் சக்தி இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு 5ஆம் இலக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்தோடு, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய குறித்த பேரணியை மேற்கொள்ளுமாறு மேலதிக நீதிவான் பண்டார நெலும்தெனி உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், குறித்த பேரணியை நடத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு பொரளை பொலிஸாரால் 2ஆம் இலக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More