செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மின் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கையில் மின் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

0 minutes read

இலங்கையின் பல இடங்களில் நேற்று இரவு பதிவாகிய மின் தடைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் பல இடங்களில் நேற்றிரவு சுமார் 7:35 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. அதன்பின்னர் நேற்றிரவு 9.00 மணியளவில் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொத்மலை கிரிட் துணை மின் நிலையத்திலிருந்து பியகம கிரிட் துணை மின் நிலையத்திற்கு அனுப்பும் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More