செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இரு உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இரு உறுப்பினர்கள் நியமனம்!

0 minutes read

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆணைக்குழுவின் உறுப்பினராக களுபஹன பியரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More