செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் அமைச்சரவைக்கு எதிரான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கான திகதி அறிவிப்பு!

இலங்கையில் அமைச்சரவைக்கு எதிரான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கான திகதி அறிவிப்பு!

0 minutes read

நாட்டின் தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த மனு மீதான விசா​ரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அன்றைய தினத்தில் மனுவிலுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More