செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் ஆதரவைக் கோரியுள்ள இலங்கை!

சர்வதேச நாணய நிதியத்திடம் ஆதரவைக் கோரியுள்ள இலங்கை!

0 minutes read

பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவைக் கோரியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க நிபுணத்துவ குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாங்கள் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர்களிடமிருந்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More