செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் போராட்டம்!

கிளிநொச்சியில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் போராட்டம்!

1 minutes read

இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது,

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான டிவனியாவின் மகளும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுடிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் தாக்கம் தொடர்பாக உரையாற்றியிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More