செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்று நள்ளிரவுக்கு பின்னரும் தொடரவுள்ள மின்வெட்டு!

இன்று நள்ளிரவுக்கு பின்னரும் தொடரவுள்ள மின்வெட்டு!

1 minutes read

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவிற்கு பின்னரும் மின் துண்டிப்பு தொடர்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று  10 மணிநேர மின் தடை ஏற்படுத்தப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையில்,

இன்று (30) நள்ளிரவை தாண்டியும் நாளை (31) அதிகாலை வரை மேலும் பல மணிநேரத்துக்கு இந்த மின்துண்டிப்பு தொடரக்கூடும் என  மின்சார சபை தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதன்படி 10 மணிநேரத்தை தாண்டிய மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More