செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

1 minutes read

எரிபொருள் நிலையங்களுக்குச் சென்று பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக இன்று (18) காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவசர தேவை என்று கருதப்படும் சந்தர்பங்களில் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் இன்று விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை 19 ஆம் திகதி முதல் வழமை போல் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எரிபொருள் நிலையங்களில் இன்றையதினம் டீசல் விநியோகிக்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More