செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பூரணை தினத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

பூரணை தினத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

0 minutes read

இன்று(14) இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சபையின் பிரதான நடவடிக்கைப் பிரிவு அதிகாரி  தெரிவித்துள்ளார்.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இந்த விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More