செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு | நாடளாவிய ரீதியில் அவசர காலச் சட்டத்திற்கும் பிரதமர் உத்தரவு

மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு | நாடளாவிய ரீதியில் அவசர காலச் சட்டத்திற்கும் பிரதமர் உத்தரவு

0 minutes read

மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, நாடளாவிய ரீதியில் அவரசகால சட்டத்தை அமுல் படுத்துமாறும் பிதரமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும், அவர்கள் பயணிக்கும் லொரிகளையும் கைது செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More